விடுகதை:
டமார் டுமீர் இடி
வீட்டிற்குள் இடிக்க
சரசரவென மழை
கூரையில் பெய்ய
சொட்டு சொட்டாய் தண்ணீர்
ஓயாமல் ஒழுகியது -அது என்ன?
விடை:
மனைவியின் சண்டைகள். நீதி 19:13, 27:15.
டமார் டுமீர் இடி
வீட்டிற்குள் இடிக்க
சரசரவென மழை
கூரையில் பெய்ய
சொட்டு சொட்டாய் தண்ணீர்
ஓயாமல் ஒழுகியது -அது என்ன?
விடை:
மனைவியின் சண்டைகள். நீதி 19:13, 27:15.
No comments:
Post a Comment