விடுகதை:
எங்கும் குறை
எதிலும் குறை
நிறைகளைத் தேடியே
நித்தமும் ஓடினாலும்
குறைவு ஏதும் இன்றியே
குதூகலமாய் வாழுவார் -அவர்கள் யார்?
விடை:
கர்த்தரைத் தேடுகிறவர்கள் – சங் 34:10.
எங்கும் குறை
எதிலும் குறை
நிறைகளைத் தேடியே
நித்தமும் ஓடினாலும்
குறைவு ஏதும் இன்றியே
குதூகலமாய் வாழுவார் -அவர்கள் யார்?
விடை:
கர்த்தரைத் தேடுகிறவர்கள் – சங் 34:10.
No comments:
Post a Comment