1. அப்போஸ்தலருடைய நடபடிகள்'' எழுதியது யார்?
லூக்கா .
2. இயேசுகிறிஸ்து இந்த பூமியில் பேசிய கடைசி வார்த்தை என்ன?
அப் 1:8
3. ஒருமனப்பட்டு என்ன செய்தார்கள்?
ஜெபத்திலும் ,வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்--அப் 1:14
4. சீட்டு யாருக்கு விழுந்தது? யாரோடு சேர்த்து கொள்ளப்பட்டான்?
மத்தியா,அப்போஸ்தலருடனே---அப்1:26
No comments:
Post a Comment