Search This Blog

Tuesday 12 March 2019

1 தெசலோனிக்கேயர் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் வருவது என்ன?
கர்த்தருடைய நாள். 1 தெசலோனிக்கேயர் 5:2.
2. தூங்குகிறவர்கள், வெறிகொள்ளுகிறவர்கள் எப்போது?
இராத்திரியிலே. 1 தெசலோனிக்கேயர் 5:7
3. எப்பொழுதும் -------------- இடைவிடாமல் -------------- எல்லாவற்றிலேயும்----------சந்தோஷமாயிருங்கள்,  ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். 
 1 தெசலோனிக்கேயர் 5:16-18

No comments:

Post a Comment