Search This Blog

Monday 15 April 2019

எபிரேயர் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

 1. எதை அற்பமாக எண்ணக்கூடாது?
கர்த்தரின் சிட்சையை.எபி 12:5.
2.சீர் கெட்டவன் யார்?
ஏசா. எபி 12:16.
3.நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொன்னது யார்?
மோசே.12:21 
4.ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது?
பரம எருசலேம்.12:22.

No comments:

Post a Comment