Search This Blog

Thursday 4 August 2011

கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும்

இஸ்ரவேலின் கடைசி நியாயாயிபதி யார் ?


எபிரெய வேதாகமத்தில் 1 & 2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் தான் சாமுவேல் இரண்டு புத்தகங்களாக பிரிக்கப்பட்டது. 1 சாமுவேல் இஸ்ரவேலரின் தலைமைப் பதவி, நியாயாதிபகளிடமிருந்து இராஜாக்களுக்கு மாறியதை விளக்குகிறது. கடைசி நியாயாயிபதியும் முதல் தீர்க்கதரிசியும், இஸ்ரவேலின் முதல் அரசனான சவுலையும், அவனுக்குப் பின் அரசனான தாவீதையும் அபிஷேகம் செய்தவருமான சாமுவேலின் பெயர் இந்நூல்களுக்கு அளிக்கப்பட்டது பொருத்தமானதே.

No comments:

Post a Comment