"சொப்பனங்களின் தீர்க்கதரிசி" யார் ?
தானியேல் மாபெரும் ஜெபவீரர். சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும் வாழ்ந்தவர். தீர்க்கதரிசன வரம் பெற்றவர். "சொப்பனங்களின் தீர்க்கதரிசி" என்று இவர் அழைக்கப்பட்டார். தானியேல் என்றால் தேவன் என்னுடைய நீதிபதி (தேவன் எனக்கு நியாயம் செய்கிறவர்) என்று பொருளாகும். தானியேலைச் சிங்கக்கெபியில் போடும்போது அவர் சுமார் 90 வயதாயிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. தானியேல் வாழ்ந்த காலத்தில் தான் எசேக்கியேல் தீர்க்கதரிசியும் வாழ்ந்தார்.
No comments:
Post a Comment