Search This Blog

Thursday 15 February 2018

எரேமியா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தாணிலிருந்து எந்த சத்தம் கேட்கப்படுகிறது?
குதிரைகளின் முச்செறிதல் 8:16

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 புக்லம்காப்றுஅ  றன்செது லமும்க்காடைகோ ந்முததுடி மோநா ப்விடல்சிக்லைகட்இரப்.
=> அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
எரேமியா 8:20

No comments:

Post a Comment