Search This Blog

Friday 16 February 2018

எரேமியா அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. இளைஞரை சங்காரம் பண்ண சாவு எங்கு பிரவேசித்தது?
   பலகணி, அரண்மனை 9:21

2. எத்தனையாய் பாழாக்கப்பட்டோம் என்று உண்டாகிற புலம்பலின் சத்தம் எங்கே கேட்க ப்படும்?
சீயோனிலிருந்து 9:19

No comments:

Post a Comment