1. கர்த்தருடைய வார்த்தை எப்படி இருக்கிறது?
அக்கினி,சம்மட்டி எரே-23:29
2. நீதியுள்ள கிளை யார்?
கர்த்தர்-23:5,6
2. நீதியுள்ள கிளை யார்?
கர்த்தர்-23:5,6
3. பொல்லாப்பை கண்டது எங்கே? யார்?
ஆலயத்தில்,கர்த்தர்-23:11
4. சமாரியாவின் தீர்க்கதரிசிகளில் கண்டது என்ன?
மதிக்கேட்டை-23:13
5. துன்மார்க்கனுடைய தலையின் மேல் மோதுவது என்ன? எப்படிபட்டது?
கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடியபுசல், உக்கிரமானது-23:19,30:24
6. கர்த்தருடைய கோபத்தை உணருவது எப்போது?
கடைசி நாட்களில்-23:20,30:24
7. கர்த்தர் யாருக்கு விரோதி?
7. கர்த்தர் யாருக்கு விரோதி?
பொய் தீர்க்கதரிசிகளுக்கு-23:32
No comments:
Post a Comment