Search This Blog

Saturday 10 March 2018

எரேமியா அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. இளைப்பாறுதல் கட்டளையிடப்போகிறேன் என்றவர் யார்? யாருக்கு?
கர்த்தர், இஸ்ரவேல்-எரே-31:2
2.  தேவனுக்கு பிரியமான கன்னிகையின் பெயர் என்ன?
இஸ்ரவேல்-எரே-31:4
3. துக்கித்து புலம்புவது என்ன?
   எப்பிராயீம்-எரே-31:19

No comments:

Post a Comment