1. வானத்திலிருந்து இறங்கியது யார்? அதை கண்டது யார்?
காவலாளனாகிய பரிசுத்தவான், நேபுகாத்நேச்சார். தானியேல் 4:1, 13
2. கர்த்தர் தனக்கு செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் சாட்சியாய் சொன்ன ராஜா யார்?
நேபுகாத்நேச்சார். தானியேல் 4:2
3. நிச்சயம், நியாயமுமானவைகள், சத்தியம் எவைகள்?
சொப்பனம், தேவனின் கிரியைகள், தேவனின் வழிகள், சொப்பனத்தின் அர்த்தம். தானியேல் 4:37, 2:25.
No comments:
Post a Comment