Search This Blog

Wednesday 30 May 2018

தானியேல் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. வானத்திலிருந்து இறங்கியது யார்? அதை கண்டது யார்? 
   காவலாளனாகிய பரிசுத்தவான்,  நேபுகாத்நேச்சார். தானியேல் 4:1, 13
2. கர்த்தர் தனக்கு செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் சாட்சியாய் சொன்ன ராஜா யார்?
    நேபுகாத்நேச்சார். தானியேல் 4:2
3. நிச்சயம், நியாயமுமானவைகள், சத்தியம் எவைகள்?
    சொப்பனம், தேவனின் கிரியைகள், தேவனின் வழிகள், சொப்பனத்தின் அர்த்தம்.  தானியேல் 4:37, 2:25.

No comments:

Post a Comment