1. தாயின் கர்ப்பத்தில் சகோதரனுடைய குதி்காலை பிடித்தவன் யார்?
யாக்கோபு. ஓசியா 12:2,3.
2. யேகோவா என்பது கர்த்தருடைய -----.
2. யேகோவா என்பது கர்த்தருடைய -----.
நாம சங்கீர்த்தனம் . ஓசியா 12:5.
3. கர்த்தரை மிகவும் கோபப்படுத்தினது யார்?
எப்பிராயீம். ஓசியா 12:14.
No comments:
Post a Comment