1. பேறுகாலம் மட்டும் நிற்காதவன் யார்?
எப்பிராயீம். ஓசியா 13:13.
2. யார் பேசினபோது நடுக்கம் உண்டாயிற்று?
எப்பிராயீம். ஓசியா 13:1.
3. நான் அவர்களுக்கு -----இருப்பேன்.----- பதிவிருப்பேன்.
3. நான் அவர்களுக்கு -----இருப்பேன்.----- பதிவிருப்பேன்.
சிங்கத்தை , சிவிங்கியை. ஓசியா. 13:7.
No comments:
Post a Comment