Search This Blog

Thursday 21 June 2018

ஓசியா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. பேறுகாலம் மட்டும் நிற்காதவன் யார்?
    எப்பிராயீம். ஓசியா 13:13.
2. யார் பேசினபோது நடுக்கம் உண்டாயிற்று? 
   எப்பிராயீம். ஓசியா 13:1.
3. நான் அவர்களுக்கு -----இருப்பேன்.----- பதிவிருப்பேன்.
சிங்கத்தை , சிவிங்கியை.  ஓசியா. 13:7.

No comments:

Post a Comment