1. புளித்த மாவு எது? புளிப்பில்லாத அப்பம் எது?
துர்க்குணம், பொல்லாப்பு, துப்புரவு , உண்மை. 1 கொரி. 5:8.
2. யாரோடு கலந்திருக்கக் கூடாது?
விபச்சாரக்காரர், பொருளாசைக்காரர், விக்கிரக ஆராதனைக்காரர், உதாசீனன், வெறியன், கொள்ளைக்காரன். 1 கொரி. 5:11.
No comments:
Post a Comment