1. அல்லல் படும்படி
அல்ல....
அக் கண்ணில்
அதிகக் கண்ணீர்
அலைபோலே பெருகிட
அடியேனின்
அக்குணத்தை
அறிந்திட
அழகாக
அனைவர்க்கும் எழுதினேன்.......
"அக்குணம்" எது?
மிகுதியான அன்பு (2கொ 2:4)
2. "துப்புரவாக கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதியில் பேசுகிறோம்"
2. "துப்புரவாக கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதியில் பேசுகிறோம்"
-எதை?
தேவ வசனத்தை (2கொ 2:17)
No comments:
Post a Comment