Search This Blog

Wednesday 30 January 2019

II கொரிந்தியர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1.  அல்லல் படும்படி
     அல்ல....
     அக் கண்ணில்
     அதிகக் கண்ணீர்
     அலைபோலே பெருகிட
      அடியேனின்
      அக்குணத்தை
      அறிந்திட
      அழகாக
      அனைவர்க்கும் எழுதினேன்.......
                  "அக்குணம்" எது?
            மிகுதியான அன்பு (2கொ 2:4)
2.   "துப்புரவாக கிறிஸ்துவுக்குள் தேவ சந்நிதியில் பேசுகிறோம்"
                 -எதை?
           தேவ வசனத்தை (2கொ 2:17)

No comments:

Post a Comment