1. அன்பானவர்
அழகாய் தந்த
அருமையான
அச்சாரம்...
- அது என்ன?
ஆவியென்னும் அச்சாரம் (2கொ 5:5)
2. "புதிய உதயம்"
- இவ்வார்த்தையை உணர்த்தும் வேதவசனம் எது?
இருப்பிடம் என்ன?
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;பழையவைகள் ஒழிந்துபோயின,எல்லாம் புதிதாயின. 2 கொ 5:17
No comments:
Post a Comment