1. தர்ம காரியத்தை தொடங்கியவன் யார்?
தீத்து. 2 கொரிந்தியர் 8: 6
2. தரித்திரம் உடையவர்களாய் இருந்தும் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தவர்கள் யார்?
2. தரித்திரம் உடையவர்களாய் இருந்தும் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தவர்கள் யார்?
மக்கதோனியா நாட்டு சபை 2 கொரிந்தியர் 8:1,3
No comments:
Post a Comment