1. வேண்டாம் பயம்
வேண்டும் திடன்..
வேதனை நீக்க
வேகம் வருவார் கர்த்தர்
-யாருக்கு?
மனம்பதறுகிறவர்களுக்கு(35:4)
2. தலையினில் Happy..
தவிப்புக்கு Bye..
தன்னகம் மகிழ்ந்து...
சீயோனில் களிப்பு..
- அவர்கள் யார்?
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள்(35:10)
No comments:
Post a Comment