Search This Blog

Tuesday 30 January 2018

ஏசாயா அதிகாரம் 59 கேள்வி பதில்கள்

1. வெள்ளம் போல் சத்துரு வரும் போது, யார் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார்? 
கர்த்தருடைய ஆவியானவர்---59:19

2. பொருத்துக:
1)நீதி---சால்வை
2)ரட்சிப்பு---வஸ்திரங்கள். 
3)நீதி சரிக்கட்டுதல்---சீரா
4)வைராக்கியம்---மார்க்கவசம். 
விடைகள்:
1)நீதி---மார்க்கவசம்
2)இரட்சிப்பு---சீரா
3)நீதி சரிக்கட்டுதல்---வஸ்திரங்கள். 
4)வைராக்கியம்---சால்வை. ---59:17


No comments:

Post a Comment