Search This Blog

Saturday 20 January 2018

ஏசாயா அதிகாரம் 49 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் என்னைக் கைவிட்டார் ஆண்டவர் என்னை மறந்தார் என்று யார் சொல்லுகிறார்?
 சீயோன். ஏசாயா 49: 14
2. யாருக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை?
 கர்த்தருக்கு. ஏசாயா 49 :23

No comments:

Post a Comment