Search This Blog

Saturday 3 June 2017

சங்கீதம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. அபிஷகம் பண்ணப்படுவது எது?
    தலை,(23:5,6)
2. நிரம்பி வழிகிறது எது?
    பாத்திரம்,(23:5,6)
3. தொடருவது எது?
    நன்மையும் கிருபையும்,(23:5,6)
4. நிலைத்திருப்பது எங்கே?
    கர்த்தருடைய வீட்டில்(23:5,6)
5. நிலைத்திருப்பது எவ்வளவு நாட்கள்?
    நீடித்த நாட்கள் (23:5,6)

No comments:

Post a Comment