Search This Blog

Thursday 22 June 2017

சங்கீதம் அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் நம்முடைய கிருபையை கட்டளையிடும் நேரம் எது?
பகற்காலம். 42:8.
2.  ........... நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல் தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது. 
    மான்கள் 42:1.

No comments:

Post a Comment