Search This Blog

Thursday 15 June 2017

சங்கீதம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. யாருடைய வழி இருளும் சறுக்கலுமாய் இருக்கும்?
    தீங்கு செய்ய நினைக்கிறவர்கள். 35: 4,6.
2. உமக்கொப்பானவர் யார் என்று சொன்னது எது?
    எலும்புகள்.35:10.
3. என் நாவு எதை சொல்லிக்கொண்டிருக்கும்?
    உமது நீதியையும் உமது துதியையும். 35:28.

No comments:

Post a Comment