Search This Blog

Tuesday 13 June 2017

சங்கீதம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய,வார்த்தையினாலும், வாயின் சுவாசத்தினாலும் உண்டாக்கப்பட்டது எது?
    வானம், வானத்தின் சேனைகள்
2. பூமி ......... நிறைந்திருக்கிறது?
    கர்த்தருடைய காருண்யத்தால்(33:5,6)

No comments:

Post a Comment