Search This Blog

Saturday 1 July 2017

சங்கீதம் அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்

1)தாவீதுக்கு முன்பாக எப்போதும் "நிற்கிறது" -குறிப்பிடப்படுவது எது?
பாவம்-51:3
2)"தன்னை சுத்தமாக்கும்"- தாவரம் எது?
ஈசோப்பு-51:7
3)💟👌🏼💁✝ வசனப்பகுதி எது?
சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்-51:10


No comments:

Post a Comment