Search This Blog

Sunday 16 July 2017

சங்கீதம் அதிகாரம் 66 - கேள்வி பதில்கள்

1. என் இருதயத்தில் ______________கொண்டிருந்தேன் ஆனால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
 அக்கிரம சிந்தை சங்கீதம் 66: 18
2. அவர் தம்முடைய_________ஆல் என்றென்றைக்கும் அரசாளுகிறார்.
 வல்லமையினால் சங்கீதம் 66: 7

No comments:

Post a Comment