Search This Blog

Tuesday 18 July 2017

சங்கீதம் அதிகாரம் 68 - கேள்வி பதில்கள்

1) மெழுகு அக்கினிக்கு முன் உருகுவது போல துன்மார்க்கர் தேவனுக்கு முன் அழிவார்கள்.
சங்கீதம் 68: 2 துன்மார்க்கர்
2)____________ஆல்  மரணத்திற்கு நீக்கும் வழிகள் உண்டு.
 கர்த்தரால் சங்கீதம் 68: 20
3) வனாந்திரத்தில் ஏறி வருகிறவர் யார்?
 யேகோவா சங்கீதம் 68 :4

No comments:

Post a Comment