Search This Blog

Friday 28 July 2017

சங்கீதம் அதிகாரம் 78 - கேள்வி பதில்கள்

1) என் வாயை உவமைகளால் திறப்பேன் பூர்வ காலத்து ...................  வெளிப்படுத்துவேன்?
மறைபொருள்களைசங்கீதம் 78 :2
2) வேதம் ஸ்தாபிக்கப்பட்டது எங்கே?
இஸ்ரவேலில் சங்கீதம் 78: 5
3) வானத்தின் தானியம் என்பது என்ன?
மன்னா சங்கீதம் 78 :24
4)  கர்த்தர் யாரை தெரிந்து கொண்டார்?
தாவீது சங்கீதம் 78 :70

No comments:

Post a Comment