Search This Blog

Saturday 26 August 2017

சங்கீதம் அதிகாரம் 107 - கேள்வி பதில்கள்

1) கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்து கொண்டவர்கள் யார்?
  ஞானவான்கள்107:43
2) ஆத்துமா கிலேசத்தினால் என்ன ஆகிறது?
கரைந்து போகிறது, 107:26
3) ஞானமெல்லெம்----------?
முழுகிப்போகிறது 107:27

No comments:

Post a Comment