Search This Blog

Friday 11 August 2017

சங்கீதம் அதிகாரம் 92 - கேள்வி பதில்கள்

1) பனையை போல் செழிப்பவன் யார்? 
நீதிமான்---92:12
2) -------எவ்வளவு மகத்துவமானவைகள், ----------,மகா ஆழமானவைகள். 
உமது கிரியைகள், உமது யோசனைகள்---92:5
3) தேவனுடைய பிரகாரங்களில் யார் செழித்திருப்பவர்கள்? 
கர்த்தருடைய  ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள்---92:13

No comments:

Post a Comment