Search This Blog

Thursday 10 August 2017

சங்கீதம் அதிகாரம் 91 - கேள்வி பதில்கள்

1) எதனால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே  வைப்பார்? 
என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் ---91:14
2) தூதர்களை எதற்கு கட்டளையிடுவார்?
உன் வழிகளெல்லாம் உன்னை காக்கும்படி---91:11

No comments:

Post a Comment