1) கர்த்தரின் செய்கைகள் எப்படிப்பட்டது?
கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது. அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, சங்கீதம் 111:2,3
2) ஞானத்தின் ஆரம்பம் எது?
கர்த்தருக்கு பயப்படுதல்-111:10
கர்த்தருக்கு பயப்படுதல்-111:10
No comments:
Post a Comment