Search This Blog

Wednesday 30 August 2017

சங்கீதம் அதிகாரம் 111 - கேள்வி பதில்கள்

1) கர்த்தரின் செய்கைகள் எப்படிப்பட்டது?
   கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.  அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,  சங்கீதம் 111:2,3
2) ஞானத்தின் ஆரம்பம் எது?
கர்த்தருக்கு பயப்படுதல்-111:10

No comments:

Post a Comment