1. பிரசங்கி கண்டுபிடிக்க வகை தேடினது எதை?
இதமான வார்த்தைகளை. பிரசங்கி 12:10
2. பிரசங்கி எழுதின வாக்கியங்கள் எப்படிப்பட்டது?
2. பிரசங்கி எழுதின வாக்கியங்கள் எப்படிப்பட்டது?
செவ்வையும் சாத்தியமுமானாவைகள். பிரசங்கி 12:10
3. ஞானவான் எழுதியது என்ன?
3. ஞானவான் எழுதியது என்ன?
நீதிமொழிகள் (12:9)
4. ஆவியை நமக்கு தந்தவர் யார்?
தேவன் (12:7)
5. நம்மேல் விழுந்த கடமை எது?
தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளை கைக்கொள்வது (12:13)
No comments:
Post a Comment