Search This Blog

Wednesday 8 November 2017

நீதிமொழிகள் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. புத்திக்கெட்டாத நான்கு -----------?
ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின் மேல் பாம்பினுடைய வழியும்,  நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,  ஒரு கன்னிகையை நாடின  மனுஷனுடைய வழியுமே---30:19
     
2. சண்டையை பிறப்பிப்பது எது?
கோபத்தை கிண்டிவிடுதல்---30:33

No comments:

Post a Comment