Search This Blog

Saturday 25 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 2 - கேள்வி பதில்

1. N ⬆ 🏳 🇮🇱 💞 வசனம் எது
  என் மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. உன்னதப்பாட்டு 2:4

2. நேசர் எதின் வழியாய் தமது மலர்ந்த முகத்தை  காண்பிக்கிறார்?
   கிராதியின் வழியாய். உன்னதப்பாட்டு 2:9

3. தேசத்தில் கேட்கும் சத்தம் எதனுடையது?
   காட்டுப்புறா.   உன்னதப்பாட்டு 2:12

No comments:

Post a Comment