Search This Blog

Saturday 21 April 2018

எசேக்கியல் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. நோவா தானியேல் யோபு இம்மூன்று புருஷரும் தங்கள் நீதியினால் எதை தப்புவிப்பார்கள்?
 தங்கள் ஆத்துமாக்களை எசேக்கியல் 14 :14

2. இஸ்ரவேல் வம்சத்தார் இதைப் பின்பற்றி தேவனைவிட்டு பேதலித்து போனார்கள்?
 தங்கள் நரகலான விக்ரகங்களை எசேக்கியேல் 14: 5

No comments:

Post a Comment