1. அழகை நம்பி சோர மார்க்கமாய் நடந்து வேசித்தனம் பண்ணினது யார்?
எருசலேம் எசேக்கியேல் 16: 15
2. தாயைப் போல் மகள் என்று யாரைக் குறித்து பழமொழி சொல்வார்கள்?
எருசலேம் எசேக்கியேல் 16: 44
3. நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவது யாருடன்?
*எருசலேம் உடன் எசேக்கியல் 16 :60
No comments:
Post a Comment