Search This Blog

Monday 23 April 2018

எசேக்கியல் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. அழகை நம்பி சோர மார்க்கமாய் நடந்து வேசித்தனம் பண்ணினது யார்?
 எருசலேம் எசேக்கியேல் 16: 15

2. தாயைப் போல் மகள் என்று யாரைக் குறித்து பழமொழி சொல்வார்கள்?
 எருசலேம் எசேக்கியேல் 16: 44

3. நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவது யாருடன்?
*எருசலேம் உடன் எசேக்கியல் 16 :60

No comments:

Post a Comment