Search This Blog

Wednesday 4 April 2018

புலம்பல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் வழியை அடைத்துப்போட்டார் -எதற்கு?
     ஜெபத்துக்கு(புலம் 3:8)
2. உன்னதமானவர் வாயிலிருந்து புறப்படுபவை -எவை எவை?
      தீமை,நன்மை(3:38)
3. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"   
     அ)இதனை மறைமுகமாக உணர்த்தும் வசன இருப்பிடம் எது?
      (புலம்பல் 3:64)
    ஆ) பலனளிப்பது யார்?
          ௧ர்த்தர்( புலம் 3:64)

No comments:

Post a Comment