1. கர்த்தர் வழியை அடைத்துப்போட்டார் -எதற்கு?
ஜெபத்துக்கு(புலம் 3:8)
2. உன்னதமானவர் வாயிலிருந்து புறப்படுபவை -எவை எவை?
தீமை,நன்மை(3:38)
3. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"
அ)இதனை மறைமுகமாக உணர்த்தும் வசன இருப்பிடம் எது?
அ)இதனை மறைமுகமாக உணர்த்தும் வசன இருப்பிடம் எது?
(புலம்பல் 3:64)
ஆ) பலனளிப்பது யார்?
௧ர்த்தர்( புலம் 3:64)
No comments:
Post a Comment