Search This Blog

Friday 27 April 2018

எசேக்கியல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்தவர்கள் யார்?
  இஸ்ரவேல் வம்சத்தார் எசேக்கியேல் 20 :32

2. வனாந்தரத்தில் இரண்டகம் பண்ணினார்கள் யார்?
 இஸ்ரவேல் வம்சத்தார் எசேக்கியேல் 20: 13

3. அக்கினி கொளுத்துவேன் என்பது எங்கே?
 தென்திசை காட்டில் எசேக்கியல்  20 :47

No comments:

Post a Comment