Search This Blog

Monday 24 September 2018

மாற்கு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. வனாந்திரத்தில் உண்டான சத்தம் என்ன?
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள். மாற்கு 1:3
2. இயேசுவின் போதகத்தை குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட காரணம் என்ன?
அதிகாரமுடையவராய் போதித்தப்படியினால். மாற்-1:22
3. "சித்தமுண்டு சுத்தமாகு" என்று யார் யாரிடம் சொன்னது?
இயேசு➡குஷ்டரோகியிடம்- மாற் 1:40

No comments:

Post a Comment