Search This Blog

Saturday 8 September 2018

மத்தேயு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. ஜந்து அப்பங்கள்,  இரண்டு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு ?
5000 பேர் 12 கூடைகள். மத்தேயு 14:20,21.
2. திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்? 
 சீஷர்களிடம். மத்தேயு 14:26-27

No comments:

Post a Comment