Search This Blog

Monday 3 September 2018

மத்தேயு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்று ஜனங்கள் எதை குறித்து ஆச்சரியப்பட்டார்கள்?
 பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். மத்தேயு 9:33.
2. மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
 திமிர்வாதக்காரனை. மத்தேயு 9:2
3. மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் யாரிடம்? 
பெரும்பாடுள்ள ஸ்திரீ. மத்தேயு 9:22

No comments:

Post a Comment