1. பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது எதுமுதல் எதுவரைக்கும்?
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும். மத்தேயு 11:12
2. போஜனபானம்பண்ணாதவனாய் வந்தது யார்?
யோவான். மத்தேயு 11:18,19
3. போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தது யார்?
யோவான். மத்தேயு 11:18,19
3. போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தது யார்?
மனுஷகுமாரன். மத்தேயு 11:18,19.
4. மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்ன?
4. மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்ன?
என் நுகம் , என் சுமை. மத்தேயு 11:30.
No comments:
Post a Comment