Search This Blog

Friday 12 May 2017

சங்கீதம் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. நடக்க கூடாது, நிற்ககூடாது, உட்காரகூடாது. எங்கே? 
துன்மார்க்கருடைய ஆலோசனை, பாவிகளின் வழி, பரியாசக்காரர் உட்காரும் இடம்---சங்1:1

2) யார் பாக்கியவான்? யார் செய்வதெல்லாம் வாய்க்கும்? 
இரவும், பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிறவன், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்---சங்1:2,3

3) காற்றை போல பறப்பவன் யார்? 
துன்மார்க்கன்---சங்1:4

No comments:

Post a Comment