Search This Blog

Saturday 20 May 2017

சங்கீதம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் சிங்காசனத்தை எதற்காக ஆயத்தம் பண்ணினார்?
     நியாயத்தீர்ப்புக்கு 9:7
2. தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தவர்கள் யார்?
      ஜாதிகள் 9:15
3. கல்லை நம்பினான்  கல்லனான்
    மரத்தை நம்பினான் மரித்து போனான்
    புகழ்ச்சியை நம்பினான் புழுபூத்து போனான்
    இவனோ நம்பினான் கெட்டு போகவில்லை, விட்டு விலகவும்வில்லை
    யார் இவன்? இவன் நம்பிக்கை யார்?
      சிறுமைப்பட்டவன், கர்த்தர் 9:18

No comments:

Post a Comment