1. சதிமோசங்களில் அகப்படுபவர்கள் யார்?
துன்மார்க்கன் 10:2
2. பேதுருவின் வலையில் மீன் சிக்க
2. பேதுருவின் வலையில் மீன் சிக்க
மீனின் வாயில் யோனா சிக்க
இவன் விரித்த வலையில் ஏழையோ சிக்கிக் கொண்டான்
அந்த வலையை விரித்தவன் யார்?
துன்மார்க்கன் 10:4, 9
3. தேவன் மறந்தார், தம் முகத்தை மறைத்தார் என்று யார் சொல்லுவார்கள்?
3. தேவன் மறந்தார், தம் முகத்தை மறைத்தார் என்று யார் சொல்லுவார்கள்?
துன்மார்க்கன் 10:4, 11
4. தேவனுக்கு தன்னை ஒப்புவிப்பவன் யார்?
ஏழையானவன் 10:14
No comments:
Post a Comment