1. வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறது போல------?
செவியானது வார்த்தைகளை சோதித்துப் பார்க்கும்---34:3
2. எப்படி பலன் அளிக்கிறார்?
அவனவன் நடக்கைக்குத்தக்கதாக---34:11
3. மனுஷன் எங்கே திரும்புவான்↩?
தூளுக்கு---34:15
4. அவர் அவன் மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்? ஏன்?
மனுஷன் தேவனோடே வழக்காடும்படி---34:23
No comments:
Post a Comment