Search This Blog

Wednesday 31 May 2017

சங்கீதம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1)ஆபத்து நாளில் கேட்கப்படுவது எது?
ஜெபம்
2) உயர்ந்த அடைக்கலம் எது?
தேவனுடைய நாமம்-(20:1)
3) கர்த்தர் அபிஷேகம் பண்ணினவருக்கு செய்வது என்ன?
இரட்சிப்பு(20:6)
4) மற்றவர்கள்  மேன்மை பாராட்டுவது....
இரதங்கள்,குதிரைகள்
5) நாம் மேன்மை பாராட்டுவது
கர்த்தருடைய நாமம்-(20:7)

No comments:

Post a Comment