Search This Blog

Friday 1 September 2017

சங்கீதம் அதிகாரம் 113 - கேள்வி பதில்கள்

1) கர்த்தர் தன்னை தாழ்த்துவது எதற்காக?
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். சங்கீதம் 113:6
2) 🙎😊🥰🤰🏠 வசனம் எது?
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். சங்கீதம் 113:9

No comments:

Post a Comment